Breaking NewsNews ஜெயம் ரவி விவாகரத்து விஷயத்தில் திடீரென ஆர்த்தி சொன்ன விஷயம்… வழக்கில் அடுத்து என்ன? by alpha.immanuel@gmail.com November 18, 2024 by alpha.immanuel@gmail.com November 18, 2024 0 comments Share 0FacebookTwitterPinterestEmail 55 பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ராஜாவாக மக்கள் மனதில் இடம் பிடித்த ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக பிரதர் படம் வெளியாகி இருந்தது, நல்ல வரவேற்பும் பெற்றிருந்தது.வெற்றி நாயகனாக வலம்வரும் ஜெயம் ரவி வாழ்க்கையில் மனைவியுடன் சில பிரச்சனைகள் வர விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதில் இருந்து நிறைய சர்ச்சை பேச்சுகள் எழுந்தன. விவாகரத்திற்கு ஜெயம் ரவி தொடர்ந்து வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்துள்ளது. Post Views: 9 previous post சினிமாவில் இருந்து விலகியது ஏன், அந்த நபர்.. ஓபனாக கூறிய நயன்தாரா next post கங்குவா படத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜோதிகா.. வெளியிட்ட பதிவு